தகுதியானவரகளுக்கு சரியான பரிசு கிடைத்த்ருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது....
அண்ணன் அநபாயன் அவர்களின் நீண்ட கோடுடன் கூடிய விமர்சனங்களை பல கதைகளுக்கு கண்டிருக்கின்றேன் .....எப்போதடா நமக்கு இதுபோல கொடுப்பார் என்று ஏங்கியதுண்டு.....அரசியல்வாதிகளும்....கலைஞர்கள்ளும் எப்போதும் பாராட்டு மழையில் நனைவதையே விரும்புவார்கள் ....அதுவே அவர்களை வளர்க்கும் ...அதனை சிறப்பாக செய்த அண்ணன்களுக்கு அனைத்து அண்ணன்களுக்கு என் வணக்கங்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
|