Quote:
Originally Posted by vjagan
கயவர்களின் வாழ்வின் நெறி முறையே அதுதானே அய்யா அம்மணி !
"தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்"
என்று சொல்லிவிட்டார் அந்தப் பொல்லாத வள்ளுவர் அய்யா அம்மணி !
|
ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொல்லிட்டீங்க வியகன் அண்ணா அவர்களே....