முதல் முறையாக வெற்றி பெற்ற தமிழாவை பெரிதும் வாழ்த்துகிறேன். இரண்டாவடு மூன்றாவது பரிசுகளை பெற்றவர்களையும் வாழ்த்துகிறேன். கலந்து கொன்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
தாமதாக இந்த திரியை பார்க்க நேர்ந்து ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போனேன். ஆம் இந்த போட்டியில் கலந்து கொள்ளமாலே எனக்கும் ஒரு பரிசு கிடைத்தது சந்தோஷம். நான் வைரவிழா சவால் எழுதிய கதைக்கு இங்கே அங்கிகாரம் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. வைரவிழா சந்தோஷத்தை நீட்டித்து விட்டது. என் கதைக்கு
வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
|