இல்லோகத்தை ஆளும் சக்ரவர்த்தி ஏ.ஸ்.டி.கே, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
23-வது முறையாக முதல் பரிசை வென்று யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறீர்கள். உங்கள் வெற்றியை பார்க்கும் போது எங்களை போன்ற கதாசிரியர்களை பொறாமை கொள்ள வைத்துவிட்டீர்! அய்யா! எனினும் எங்களுள் ஒருவரான உம்மை மனதார பாராட்டுகிறேன்... மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மேலும் அடுத்தடுத்து இடங்களை பெற்ற
படைப்பாளிகளுக்கும்.என் வாழ்த்துக்கள்.
|