ஹா....அப்படியா? டபுள் ஆக்ட் கதை மாதிரி போகுதே..யாருப்பா உண்மையான டுபுக்? திருடனைப் பிடிக்க நிர்வாகிக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.
இரண்டு பேரையும், மூணாறு தேனிலவு அடுத்த பாகத்தை இரண்டு நாளுக்குள் எழுதச் சொன்னால் குட்டு வெளிப்பட்டு விடும் என நினைக்கிறேன்...எப்படி ஜடியா?
Last edited by aerikarai; 13-11-06 at 10:11 PM.
|