நாம் வழக்கதில் உபயோகிக்கும் சொல்லை பயன்படுத்தினால் கதையை நம்மோடு தொடர்புபடுத்திக்கொள்ள உதவி செய்யும். இல்லை என்றால் ஒரு இலக்கியம் படிப்பதுபோல் தோன்றும். இதை கதை ஆசிரியரின் விருப்பத்திற்கு விடுவதே சிறந்தது.
சிறந்த பின்னூட்டமிட்ட நண்பர் padithoraipandi, அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|