உறுப்பினர்களின் பல ஆலோசனைகளை, தேவைகளை கேட்டு நிர்வாகி அவர்களும் இயன்றவரை நடைமுறைப்படுத்தியுள்ளார். முடியாததை எதனால் முடியாது என்று காரணமும் கூறியுள்ளார்.
இந்த நல்ல திரியை ஏன் உறுப்பினர்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டனர் ?. மீண்டும் பயன்படுத்த துவங்கலாமே.
|