சரியாக முப்பது மாதங்கள் கழித்து நான் காமலோகத்தில் மீண்டும் என்னுடைய ‘கதையளப்பு’ செய்ய முயற்சித்தேன் அய்யா!
நன்றாகவே ‘கதையும் அளந்தேன்’ இந்த நிர்வாகபோட்டியில் அய்யா! இது நான் நிர்வாகபோட்டியில் என்னுடைய மூன்றாவது முயற்சியில் கிடைத்த விருது அய்யா!
இதற்கு வழி செய்த நன்னெஞ்சம் கொண்ட சில பல நண்பர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா!
அதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்: நண்பரும் சிறந்த படைப்பாளருமான jaya6 அவர்கள்; இரண்டாமவர் பச்சி அவர்கள் அய்யா!
நான் பச்சி அவர்களை தொடர்பு கொண்டு அவரும் நான் பட்ட என்னுடைய சிக்கலைப் போக்கி விட்டார்-தமிழில் MSWord ல் இப்போது என்னால் எழுத இயலும் -
அவர் அவராகவே என் நிலைமையை உணர்ந்து - நான் அவரை அணுகும் முன்பே --- அவரின் இயல்பின்படி அவராகவே முன் வந்து -
அவருடைய மிகச் சரியான பெரிய உதவியினால் மிகச் சரியான காலத்தில் எனக்குச் செய்த உதவியினால் அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன் அய்யா !
மூன்றாவர் நண்பரும் சிறந்த படைப்பாளருமான subbu2000 அவர்கள் அய்யா !
அவர்கள் மூவருக்கும் நன்றிகள் மீண்டும் - மிகுந்த நெஞ்சார்ந்த உணர்வுடன் அய்யா அம்மணி!
[COLOR="Blue"][SIZE="3"]தமிழா,
இதயகாதல்,
காமராஜன்,
[COLOR="blue"]ஒண்டிபுலி,
annaisivakumar,
[/INDENT][/COLORKaleshan,
kamakirukkan
Nallavan1010,
pandya_049,
PUTHUMALAR,
suresh85,
Tdrajesh
மற்றும் வாக்களிப்பில் கலந்துகொண்ட அந்தப் முப்பத்தி இரண்டு பொல்லாத வாசகர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்ளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா !
என்னுடன் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு என்னை உற்சாகமூட்டிய நண்பர்கள்
subbu2000 மற்றும்
think4perfect அவர்களுக்கும்
என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !
இனி, நேரமும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும்போது. தொடர்ந்து நானும்
‘கதையளந்து கொண்டே’
இருப்பேன் அய்யா !
|