என்னோடு தளத்தில் நுழைந்த அரசனோ மிக குறுகிய காலத்தில் தங்க வாசலை எட்டி இப்பொழுது காணாமலே போய் விட்டார். அவருக்கு கிடைத்த அதிருஸ்டம் என்றாவது கிடைக்கும் என நம்பி இருந்த வேளையில் இந்த அறிவிப்பு தங்க கனவாகி விட்டது. எப்பொழுது இன்னும் 10 கதைகள் எழுதுவது அல்லது 2000 பதிப்புகளை பதிப்பது. அதற்க்குள் துபாய் மெட்ரோ புராஜெக்டே முடிந்துவிடும் போல இருக்கிறதே! (2010).
|