பொதுவாக ஒன்று சொல்வார்கள்.வெற்றிக்கு நிறைய சொந்தங்கள்,தோல்வி அனாதை என,நம் அணி இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவது பாராட்ட தக்கதே,ஆனால் இதே அணி சில நேரங்களில் மிக மோசமாக விளையாடி தோற்றும் உள்ளது.நம் மக்கள் வெற்றி பெற்றால்,தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதும், தோற்றால் கீழே போட்டு மிதிப்பதுமாக இருக்கிறார்கள்.இந்த மன நிலை மாறவேண்டும்.
|