நம்முடைய நாயகர்
oolvathiyar,
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
காமலோகத்தின் இமயம் நம்முடைய நாயகர் !
அவரின் சேவை தொடர்ந்து நீடிக்க அவருக்கு இறைவன் அருள் தர ஆண்டவனை வேண்டுகிறேன் அய்யா அம்மணி !
நம்முடைய லோகத்தின்
‘பிதாமகன்’
என்று நான் ஒருவன் மட்டுமல்ல , அனைத்து வாசகப் பெருமக்கள் அனைவர்களால் மிகுந்த வணக்கத்துடன், மரியதையுடன் அழைக்கப்படும் அந்தப் பொல்லாத ‘ ஓல் வாத்தியா’ ரின் ஈடு இணையற்ற அனைத்துத் திரிகளையும் /கதைகளையும்/படைப்புக்களையம் - முன்னூறுக்கும் மேலே - நான் மிகவும் விரும்பியும்/ரசித்தும்/மனதில் உள் வாங்கியும் படித்து முடித்து விட்டேன் அய்யா அம்மணி !
அவை அனைத்துக்கும் என்னுடைய பின்னூட்டங்களை ஒன்று விடாமல் பதிந்துவிட்டேன் என்பதை மிகவும் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
அதை முடிக்க இத்தனை நாட்கள் ஆனது எனக்கு அய்யா அம்மணி !
அவருடைய கைவண்ணத்தில் எழுதப்பட்ட அவை அனைத்தும்
‘
கிம்பெர்லின்’ சுரங்கத்தின் வைரங்கள்தாம்;
ஆனாலும் ஒரு சிறு அந்த பூரண சந்திரனிலும் ‘களங்கம்’ உண்டு அய்யா அம்மணி !
சந்திரனின் அழகே அந்தக் களங்கம் தான் அய்யா அம்மணி !
அவரின் எழுத்துக்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் அந்த சிறு சிறு எழுத்துப் பிழைகள்தாம் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by oolvathiyar
என்னுடைய சாதனையை விஜகன் அவர்கள் சீக்கிரம் முறியடித்து ....
|
எனக்கும் -
உள் மனதில் எந்தவொரு காழ்ப்பு உணர்ச்சியும் இல்லாமல் - கல்யாண மாலை போட்டு மகிழும் அண்ணனுக்குப் மிகவும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
இந்தப் பாராட்டுரை நான் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒரு சிறிய அன்பளிப்புதான் அய்யா அம்மணி !