அய்யகோ..அருமை நண்பி மெளனி அவர்களின் மறைவுச்செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது..
இந்த கொடிய நோய் கொரோனா இன்னும் எத்தனை பேரைத்தான் காவு வாங்குமோ....
எத்தனை..எத்தனை கதைகள்...காமலோகத்தின் முடிசூடா கதைமகாராணியாக வலம்வந்தவர் இன்று நம்மோடு இல்லை என நினைக்கவே மனம் வெம்புகிறது..
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்...
துயரத்துடன்....
|