Quote:
Originally Posted by jaya2019
காமலோகத்தை உயிராக
நினைத்த உள்ளம். இறக்கும்போதும் அவர்கள் ராசு, அஷோ, ஜேஜே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
ஜய2019
|
மிகவும் நெருங்கிய நண்பி.. இன்று இல்லையென்ற செய்தி, காணும்போதே இதயம் கணக்கிறது. இறக்கும்போதும் என்னை நினைவுகூர்ந்த அன்பிற்கு ஈடாக என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே.
இனியவள் இனி இறைவனடியில் இளைப்பாறட்டும்..