Quote:
Originally Posted by asho
காமராசன் தளத்தின் செல்லக்குழந்தை என்று நினைத்து பதிந்து வருகின்றார். செல்லாக்கிழவன் என்பதை விரைவில் உணரட்டும்.
இது ஒரு பதிவாக நான் பதிந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் சொன்னதால் காமலோகத்தின் செல்லாக்கிழவனாக காமராசன் ஆகி விடுவரா?.
|
Rule (15) .பிற உறுப்பினர்களுடன் சுமூகமான உறவை வளர்த்துக் கொள்ளவும். அவர்களுடன் அன்பாகவும், மரியாதையாவும் பழகவும். அடுத்தவர்கள் மீது குறிப்பிட்டு தனிமனிதத் தாக்குதல் செய்பவர்கள் 1 மாதம் தளத்தில் இருந்து நீக்கி வைக்கப் படுவார்கள்.
நிர்வாக உருப்பினர்கள் மற்றும் பலரும் தனிமனிதத்தாக்குதல்களில் ஈடுபடுவதை பல இடங்களிலும் காண நேரிடுகிறது...
எதையாவது லூஸ்தனமாக சொல்லிவிட்டு... அப்படி சொல்லியிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், அதைச் சொல்லவில்லை என்று அர்த்தப் படுத்தலா??
ஆனால் அசட்டுத்தனம் என்ற ஒரு குணாதிசயம் கொண்ட பாத்திரம் ஒரு கதையில் வந்தால் அது தன்னைத்தான் குறிக்கிறது என்று சொந்தம் கொண்டாடிப் புலம்புவதையும் பார்த்திருக்கிறோம்...
உல்டா பகுதியில் சில சந்தேகங்களை பதித்தேன்..
யாரும் இதுவரை பதில் சொல்ல வில்லை!!!