ஒரு வாரத்தில் பலர் ஒவ்வொரு வாசலுக்கும் என அனுமதி மாறி செல்கின்றனர். ஆளாளுக்கு ஒரு திரி நன்றி நவில திரி ஆரம்பித்தால் என்ன ஆவது?.
இம்மாதிரி நன்றி தெரிவிப்பதை விட்டு, அனுமதிக்கப்பட்ட பகுதியில் முறையாக உங்களால் முடிந்தவரை பங்களிப்பதே சிறந்த நன்றி தெரிவித்தல். அப்படியும் அடக்க முடியாமல் நன்றி பதிந்தே ஆக வேண்டும் என்றால், முதலில் அந்த வாசலில் பதிக்கும் பதிவில் முதல் வரியில் நன்றி பதிவிட்டு பின் மறக்காமல் அந்த திரிக்கான கருத்து பதிக்கவும்.
ஒரு வேண்டாத வேலை செய்து இருவரை விளக்கமாக டைப் செய்ய விட்டீர்களே