50 என்பது காணவில்லை தான் இருந்தாலும் அப்போ அப்போ டெலிட்செய்துக்க வேண்டியது தான் செர்வர்க்கு அதிக தொந்தரவு கொடுக்கக் கூடாதே.. அப்புறம் நாம எல்லாம் யார் தனிமடல் போட்டாலும் அதுக்கு ஒரு ரிப்ளே கொடுத்துறது வழக்கம்ப்பா.. அவங்க கொடுத்த மடல்க்காக இல்லைனாலும் நமக்கு கொடுக்கணும்னு கொடுத்த அந்த நினைப்புக்காகவாவது நாம தனிமடல் ரிப்ளே கொடுக்கவேண்டும்ல.. ஆதி யார மனசுல வச்சு சொன்னாரோ தெரியலை.. அது அவருக்கே வெளிச்சம்.
|