இந்தத்திரியைப் பார்த்ததும் நான் எனது பதிவுகளுக்குச் சென்று பார்த்துவிட்டுத்தான் இங்கே கருத்துப் பதிக்கின்றேன். ஏன் என்றால் நண்பர் அசோ கூறியது போன்று ஆரவாரமில்லாமல் அவரது பணியை செய்துள்ளார். எனது எல்லாத்திரிகளிலும் அவரது பின்னூட்டம் இருக்கின்றது. நண்பர் செல்வன்செல்வியின் முகவரியை பிரகாசிக்கச் செய்ததற்கு நண்பர் அசோவிற்கு எனது நன்றிகள்
காமலோகத்தில் ஒரு மகத்தான பங்களிப்பைச் செய்து அனைவரையும் உற்சாகமூட்டியதற்காக நண்பர் செல்வன்செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
|