நம் காமலோக நண்பர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் நாம் அனைவரும் ஜாதி, மத, இன வேற்றுமையை களைந்து நல்ல ஒரு குடிமகனாக வாழ சபதம் எடுப்போம்.
"நாடென்ன செய்தது நமக்கு. என கேள்விகள் கேட்பது எதற்க்கு
நீ என்ன செய்தாய் அதற்க்கு. என்று உணர்ந்தால் நன்மை உனக்கு"
|