சென்னை நண்பர்கள் அனைவரும் நலமாக இருப்பதை கேட்டவுடன் நிம்மதியாக உள்ளது. பலரின் தொலைபேசி எண்கள் என்னிடம் இருந்தாலும், அங்கு மின்சாரம் இல்லாததால் நான் அவர்களை அழைக்கவில்லை. சென்னை வாசிகள் உங்களின் இருப்பிடத்தை சுற்றி இருந்த நிலைமையை மட்டுமே பார்த்திருப்பீர்கள், ஆனால் நாங்கள் முழு சென்னையின் நிலையை பார்த்து வேதனை அடைந்தோம். உங்களின் இழப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வர மன திடத்தோடு இருங்கள்.
|