கடந்த 3 வருடங்களாக தளத்தில் எல்லா பகுதிகலிலும் தனது படைப்புக்களை தந்து கதை, கவிதை, படங்கள் மற்றும் புதுமலரின் மென்மையாக கதைகள் என சவால் போட்டி நடத்திய தோழி புது மலர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பியே உன் பருவ தோட்டத்தில் ஒரு மலர் என்ற பாடலுக்கு உல்ட்டா செய்திருந்தீர்கள் அல்லவா... உங்கள் பதிவுகளை பார்க்கும் போது எனக்கு அந்த மென்மையான பாடல்தான் நினைவுக்கு வருகிறது. புது மலர் இருந்தாலே அங்கு குறும்பும் கலாய்ப்பும் இருக்கும். தொடர்ந்து கலகலப்பான குறும்பான உங்கள் படைப்புக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துகிரேன்.
|