நல்ல படைப்புக்கு ஒரு ஷொட்டு,
தடம் மாறினால் ஒரு செல்லக் குட்டு,
எல்லை மீறினால் திரிக்கு ஒரு பூட்டு!
அசோவின் மோதிரக் கையால்,
நானும் குட்டுப் பெற்றிருக்கிறேன்.
அவர்தம் பின்னூட்டத்தால்
நிறையக் கற்றிருக்கிறேன்.
அசோ பதிந்ததோ ஐந்தாயிரம்,
காமலோகம் பெற்றதோ அரும் வைரம்!
நண்பர் அசோ மேலும் பல நூறாயிரம் பதிக்க வாழ்த்துகிறேன்!
|