நமது காமலோகத்திற்க்கு நன்கொடை வழங்கிய வள்ளல்களுக்கும் , பிஞ்சு குழந்தையின் உயிர்காக்க நேசக்கரம் நீட்டிய தலைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள், காமலோகத்தில் உள்ள தோழர் தோழியர் யாவரும் அன்பால் பிணைக்கப்பட்டவர்கள் என்பதற்க்கு இது ஒரு சான்றாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐய்யம் இல்லை.
|