பாரதியாரின் மகள் வயிற்றுப் பேரன் ராஜ்குமார் பாரதியை பொதிகை தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்க்கலாம். பாரதியின் புகழ் என்றும் மங்காது. அவர் ஒரு சூரியன். அவர் ஒளி படாத இடம் உண்டோ? வறுமையிலும் கர்வம் தொலைக்காது யாருக்கும் அடிபணியாதவன் அல்லவா இந்த முண்டாசுக் கவிஞன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|