திரி ஆரம்பித்து முதலில் வாழ்த்திய மச்சானுக்கு முதல் நன்றியை சமர்பிக்கிரேன்.
அடுத்துபாராட்டிய
நண்பர் லலிதா தாசன்
நண்பர் ஜெஜெ
முதலாளி ஜாக்
நண்பர் வரிபுலியார்
நண்பர் அசோ சார்
நண்பர் விக்டர்
சாமி எக்ஸ் மேன்
அனு மேடம்
மலர் மேடம்
நண்பர் நானா2003
நண்பர் பானுகோபி
நண்பர் பச்சீ எனும் பசீர்
நண்பர் பில்லாஜி
நண்பர் சீனா விசிறி
நண்பர் மவுசார்
அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உங்கள் பாதங்களில், கண்களில் நீர் மல்க சமர்பிக்கிறேன்.
இந்த பாராட்டுகளுக்கு தகுதி உடையவனா நான் என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது.இதே போல் லோகத்தில் தொடர்ந்து வலம் வருவேன் என்பதைகூறி கொள்கிரேன்
குறுகிய காலத்தில் இத்தனை பேர் எனக்கு நண்பர்களானது எனது பாக்கியம் என்று சொல்ல வேண்டும்.எத்தனை பேருக்கு இந்த சான்ஸ் கிடைக்கும்?
மீண்டும் ஒருமுறை நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து நன்றி நன்றி நன்றி
Last edited by maria; 19-02-10 at 09:02 AM.
|