Quote:
Originally Posted by xxxGuy
ஆ) மூன்று மாதங்கள் வரை யாருக்குமே ஐகேஷ் சன்மானம் கொடுக்காதவர்களின் ஐகேஷ் மொத்த தொகையில் 50% பறிமுதல் செய்யப் படும். மீண்டும் அடுத்த மூன்று மாதங்களில் யாருக்கும் கொடுக்காவிடில் மீதி தொகையும் பறிமுதல் செய்யப் படும்.
|
இ-பணம் ஆயிரத்திற்கு மேல் சேரட்டும் பிறகு அன்பளிப்புகளை வழங்கலாம் என்று நினைத்து நான் விட்டு வைத்திருந்தேன். இந்த திரியை படித்த பிறகுதான் தள விதிமுறையை தெரிந்து கொண்டேன். இதோ இப்பொழுதே நண்பர்களை ஊக்குவிக்கும் விதமாக அன்பளிப்புகளை வழங்க ஆரம்பிக்கின்றேன்.
மேலும் அதற்கான வழிமுறைகளை படம் போட்டு காட்டிய "தல" க்கு ஸ்பெசல் நன்றி.