இது வரவேற்கத்தக்க முயற்சிதான். ஆனால் படைப்பாளிகள் தங்கள் கதை முடிந்ததும் தனி திரியில் விண்ணப்பித்து i-cash பெறவேண்டும் என்பதுதான் சற்று நெருடுகிறது. ஏனெனில் கதை பதிப்பித்து முடிந்த பின் ஒவ்வொருவரும் விமர்சனம் மற்றும் ரேட்டிங்கில்தான் கவனம் செலுத்துவார்கள். இதில் கவனம் செலுத்துவது சற்று சிரமமானது என்று நான் கருதுகிறேன். எனவே தனி திரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி தாங்களே சன்மானம் வழங்கலாம்.
அன்புடன்
நட்டு
|