சென்னையில் நண்பர்கள் சந்திப்பின் போது நடந்த அலை பேசி உரையாடலின் போது ட்ரீமர் அய்யா அவர்களுடன் பேசியுள்ளேன். ட்ரீமர் அய்யாவை சென்னைக்கு செல்லும் போது எப்படியும் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய் விட்டது.
தளத்தில் எப்போதும் எனது நல விரும்பியாய் இருந்தவர் ட்ரீமர் அவர்கள்.
ட்ரீமர் அய்யா விண்ணுலகில் இறைவனுடன் இளைப்பாற எல்லாம் வல்ல இறைனிடம் வேண்டுகிறேன்.
ராஜேஷ் மற்றும் ராசு சார் ஆகியோரின் தகவல் பதிவுகளுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டமைக்கும் நன்றி.
காமகேடியாரின் வாட்சப் பதிவை என்னிடம் அலைபேசியில் சொன்ன மச்சானுக்கும் நன்றி.
|