அவ்வப்போது ஆதங்கங்களைத் தெரிவித்துக் கொள்வது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்! வேறு என்ன சொல்ல! எல்லோராலும் எல்லா நேரங்களிலும் பின்னூட்டங்கள் செய்ய நேரம் இருப்பதில்லை! மின்சாரத் தடை, நேரத்தடை, மன அயர்ச்சி எவ்வளவோ இருக்கின்றன. பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தில் வரும் ஸ்திதப்ரஞ்ஞன் போல் இருக்க முயற்சி செய்தால் மன வருத்தம் இராது!நல்ல பின்னூட்டங்கள் வரும் போது சந்தோஷப்படுவோம்!கிண்டலாக இருந்தாலும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக் கொள்வோம்!ஒரு வரியாக இருந்தாலும் எடுத்த முயற்சிக்கு நன்றி பாராட்டுவோம்! உலகம் பலவிதம்! கதாசிரியர்கள் தங்கள் படைப்பை எத்தனை பேர் வியூ செய்துள்ளார்கள் என்று பார்த்தால் ஆறுதல் பெறலாம்!
|