தாமதமாக வந்து நண்பர்களின் பாசமழையில் நனைந்திருக்கிறேன். அன்புள்ளங்களின் வாழ்த்துக்கள் நெகிழச்செய்கிறது, சற்று கூச்சமாகக்கூட இருக்கிறது. வாழ்த்தியவர்களுக்கு நன்றி என்று சொல்லி இந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
அன்புள்ளங்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் ஏதும் கதை கொடுக்க முயலுகிறேன்.
|