கயவர்களின் வாழ்வின் நெறி முறையே அதுதானே அய்யா அம்மணி !
"தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்"
என்று சொல்லிவிட்டார் அந்தப் பொல்லாத வள்ளுவர் அய்யா அம்மணி !
நாம் என்ன சொல்ல அய்யா அம்மணி!
"சட்டம் போட்டு அவர்களைத் திருத்த இயலாது...திருடர கூட்டம் திருடிக் கொண்டுதான் இருக்கும்....என்று பட்டுக்கோட்டையும் சொல்லிப் புலம்பி விட்டாரே அய்யா அம்மணி !
கயவர்கள் தாமே திருந்தினால் மகிழ்வு கொள்வோம் அய்யா அம்மணி !
|