Quote:
Originally Posted by MACHAN
அவர்களில் சிலர், சாதனையாளர் சச்சினை வாழ்த்தா விட்டாலும்கூட தூற்றாமலாவது சென்றிருக்கலாம் என்பதுதான் மச்சானின் தாழ்மையான கருத்தாகும்.
|
மன்னிக்கவும். நான் சச்சினை எந்த விதத்திலும் தூற்றவில்லை. பணம் சம்பாதிப்பது ஒன்றும் தவறான செயல் இல்லை. அவர் திறமைக்கும் உழைப்புக்கும் அவருக்கு கிடைத்த பணமும் புகழும் முற்றிலும் நியாயமானதே. அவர் பணம், எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கட்டும். தர்ம காரியம் அவர் செய்யவேண்டும் என்பது என்பது என் எதிர்பார்ப்பு அல்ல. இன்று இருக்கும் இந்தியர்களில் அவர்தான் சிறந்தவர் என்பதும், பாரத ரத்னா தருவதும் டூ மச் என்பதே என் கருத்து.