தமிழன் திரு நாளை கரும்புடன் கொண்டாட ஆசை.....
ஆனால் கரும்பு இல்லை.....
பொங்கலோ பொங்கல் என சொல்ல பொங்கும் பானை இல்லை.....
பொங்கல் வாழ்த்தை தெரிவிக்க கூட யாருமில்லை.....
ஆனாலும் உற்றார் உறவினர் யாருமில்லா அயல் தேசத்தில் வேலை செய்யும் என்னை போன்றவர்களிடம் பொங்கலன்று உற்சாக தித்திப்பு.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
|