எனக்கு வாக்களித்து சவாலில் வெற்றிப் பெற வைத்த அன்பர்களுக்கும், வெற்றிப் பெற்றதை வாழ்த்திய நல்லுள்ளம் கொண்ட நண்பர்களுக்கும், என் மனமார்ந்த கோடி நன்றிகள். இந்த சவால் கதையில், தேன் சிந்துதே வானம் என்ற பாட்டை கதையில் கொண்டு வந்து அதற்கு ஏத்தாற்போல சமவங்கள் வருமாறு எழுதியது, சரியாக வந்துள்ளதா என வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் அதை எழுதும் போது எனக்கு மனநிறைவு தந்தது. மற்ற போட்டி கதைகளும் நன்றாக இருந்தன. நண்பர்கள் பிஸ்தா, நைஸ்கெய் இண்டியன், வேதா ஆகியோருக்கும் நன்றி, போட்டி நடத்திய இந்த தளத்திற்கும் தலைவருக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், மீண்டும் நன்றிகள் நண்பர்களே.
|