நம் கதைகளுக்குக் கண்டிப்பாக நைஸ்கையின் பின்னூட்டம் இல்லாமல் போகாது. படித்ததோடு அப்பொழுதே பின்னூட்டமும் இட்டுச் செல்வார். கதையைப் பற்றி நறுக்கென்று கருத்து சொல்லிவிட்டு, தன்னுடைய வழக்கமான கதைப்படைப்புக்குச் சென்றுவிடுவார்.
நைஸ்கையின் 3000க்குப் பாராட்டுவதோடு அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.
|