இந்த கொரனா நேரத்தில் எந்த அதிர்ச்சியையும் தாங்கும் பழக்கம் வந்துவிட்டது.. விரும்பிய பலரும் திரும்ப இயலாத இடம் செல்கின்றனர்.. என்ன சொல்வது !!
ஆனால் மௌனி அவர்களுக்கு அப்படி இல்லை, மனிதன் மாண்டு போகலாம், அவன் எழுத்துக்கள் மடிவதில்லை ..
உலகின் இறுதி மனிதன் காமக்கதை பிரியன் ஆயின், அவனிடம் மௌனி அவர்களின் பிரதி ஒன்று இருக்கும் ..
என்றும் வாழ்க அவர் தமிழ் ஊழியம் !!
|