அதிர்ஷ்டவசமாக சற்று நேரத்திற்கு முன்பு போனில் புழுவாரை தொடர்பு கொள்ள முடிந்தது. தரை மாடியில் இருந்த அவர் வியாழன் கிழமை வரை முதல் மாடியில் இருந்ததாகவும், இப்போது திருப்போரூரில் இருப்பதாகவும் சொன்னார். வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் நீரில் மூழ்கி விட்டதாக சொன்னார். குடும்பத்தினர் நலம், உடல் நல குறையேதும் இல்லை என்றும் சொன்னார்.
சென்னையில் வசிக்கும் நண்பர் கோடங்கியாருடன்தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1-12-15 க்கு அப்புறம் அவர் தளத்திற்கு வரவில்லை. யாருக்காவது தகவல் தெரிந்தால் சொல்லவும்.
|