கர்ணா மற்றும் கோபால்,
இன்றைய வாழ்வில் பெரும்பாலானோர் தினசரி தமிழில் எழுதுவது கிடையாது தான். அவ்வளவு ஏன் வெளி நாடுகளில் வசிக்கும் பலர் தமிழில் பேசக்கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை.
சொல்ல வருவதெல்லாம் எந்த பதிவினையும் எழுதி முடித்த பின் ஒரு முறை, ஒரே ஒரு முறை திரும்ப படித்துப் பார்த்தாலே பெருவாரி பிழைகளை தவிர்க்கலாம். இது குறித்த என் பழைய பதிவு ஒன்றினை தேடி பார்த்து இங்கே தருகிறேன்.
__________________
நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...
காஞ்சனாதாசன்.
|