முதலிடம் பெற்ற பூஜாபிரியனுக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்...
காமலோக வாசகர்களின் அபாரமான ரசனைத்தன்மைக்கும் எனது பணிவான நன்றிகள். கடந்த சில வாக்கெடுப்பின் மூலம் எனது ரசனைகளும் காமலோக வாக்காளர்களின் ரசனைகளும் எள்ளளவும் ஒத்துப் போகாததையும் உணர்ந்து இனி அனைத்து கதைகளுக்கும் விமர்சனங்களும் பாராட்டுகளும் மட்டும் வழங்கி ஊக்குவிப்பது என்ற தெளிவான முடிவுக்கு என்னை வரவழைத்தமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
இதுவரையிலும் எனது ரசனைக்குட்பட்டு என்னால் விமரிசக்கப்பட்டு மனம் வருந்திய எழுத்தாளர்களிடமும் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
எதார்த்தம் என்பதை உணரவைத்தமைக்கு அனைவருக்கும் நன்றி.
|