மௌனி அவர்கள் பெண் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அவர் பல கதைகளை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அவரின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொண்ட நிலையில் அவர் மரணச் செய்தி மிகவும் வருத்தம் தருகிறது. இரங்கல், வருத்தம் என்பதெல்லாம் சம்பிரதாயச் சொல்லாக இருக்கலாம், ஆனால் அவை அந்த நேரத்தில் சார்ந்தோருக்கு சமாதானம் தரும் வலிமை மிகு சொற்கள்.
கொரோனா கொடிது, நம் கண் முன் நடமாடிய பலரை பறித்துக் கொண்டிருக்கிறது.
மௌனி மரணமும் அவ்விதமே.
அவரது ஆன்மா சாந்தியடையட்டுமாக
|