போட்டியில் பங்கேற்ற கதை ஆசிரியர்களுக்கும் , வென்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ..
என்னுடைய கதை "பிரியா அண்ணிக்கு நான் அளித்த தாய்மை வரம்" ஒரு ஒட்டு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை தவற விட்டாலும் , இனி வரும் காலங்களில் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்குமாறு கதை எழுதி வாக்கெடுப்பில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகிறது .. என்னுடைய "பிரியா அண்ணிக்கு நான் அளித்த தாய்மை வரம்" கதைக்கு வாக்களித்தவர்களுக்கு மிக்க நன்றி ..
|