நேற்று இரவு தொலைபேசி மூலம் மௌனி அவர்களின் மரணம் பற்றிய இந்த சோகமான செய்தி கிடைத்தது. சில நிமிடங்கள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். மிகுந்த துக்கமடைந்தேன்.
அவர் ஒரு நல்ல எழுத்தாளர் ! காமலோகத்துக்கு இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு !
அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன் !
__________________
ராசு
|