மௌனியின் இறப்பின் செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். மிகச் சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டோம். மௌனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
|