மௌனி மற்றும் jaya6 அவர்களுக்காக பிராத்திக்கிறேன். பெருமாள் அருளால் இருவரும் மீண்டு வருவீர்கள். எல்லோரும் சொல்வது போல, தைரியம் மருந்து. அதையே யோசித்து கொண்டு இருக்காதீர்கள். அருகில் யாரையாவது வைத்து கொள்ளுங்கள். தனிமையில் இருந்தால் மனம் ரொம்ப சஞ்சலம் ஆகும். அனைவருடன் பழகுங்கள். வெளியே செல்லுங்கள். எல்லோரிடமும் உங்கள் உடல்நலத்தை பற்றி பேசாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தைரியம் சொல்வதாக நினைத்து அதை இன்னும் பெருசு ஆக்குவார்கள். விரைவில் குணம் அடைவீர்கள்.
|