நண்பர் புழுவாரின் 'யானைகள் புல் மேய்வதில்லை' இதுவரை இத்தளத்தில் நான் படித்த கதைகளில் தலையாயது. Evergreen என்று சொல்வார்களே அத்தகையது. இது என் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.
அவர் முற்றிலும் உடல்நலம்தேறி மீண்டும் கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்கும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.
வாழ்த்துகள் நண்பரே.
|