உங்கள் கருத்து சரி என்று தோனவில்லை எல்லோருக்கும் தொடர்ச்சியாக கோர்வையாக கதை கொடுக்க முடியாது ஆனால் அவர்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்க படுத்தி தங்கள் கருத்துகளை கொடுக்க இயலும் அதற்காக அவர்கள் எல்லோரும் சும்மா வந்து செல்பவர்கள் என்று சொல்ல இயலாது அவைகள் எல்லோரும் உண்மையில் தங்கள் எண்ணங்களை வெளியிட விருப்பம் கொண்டவர்கள் எனவே அவர்களை உருப்பினர்களிருந்து நீக்குவது சரியில்லை
|