அதிர்ச்சிகரமான செய்தி. அவரது பல கதைகளை படித்துள்ளேன். நல்ல எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளில், நான் படித்த கதைகள் மிகவும் சொற்பமே... இன்னும் நெறைய படிக்க வென்றும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.
அவர் பெண் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான். ஒரு பெண்ணாக, காமலோகத்தில் இத்தனை கதைகள், வர்ணனைகள் ஆச்சர்யம்.
தன் கதைகள் மட்டுமல்லாது, மற்றவரது கதைகளுக்கும் நல்ல கருத்துக்களை படிந்து ஊக்கப்படுத்துவார் என்று கண்டுள்ளேன்.
மனதில் ஒரு வெறுமை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
|