எவரால் எந்த காரியம் முடியுமோ அதை அவர்கள் செய்வது நல்லம் இலக்கண்மக்க தமிழ் எழுதுவது ரொம்ப கடினமான காரியம் சிவா இதில் எத்தனை பேர் யாருல்லும்தெரியாமல் வந்து இந்த தளத்தை பார்க்கிறர்களொ எல்லொரிடமும் வசதிகள் இருப்பதில்லையே அவெர்களையு நாம் அரவணைத்து செல்ல வேண்டும் இல்லையா??15 கதைகள் எப்படியும் மற்றவர்கலின் சாயலில் வருவதை தவிர்க்க முடியாது பின்பு காப்பியடித்து விட்டான் என்ரு தண்டனை வரும் தேவையா இது?? விமர்சனங்கள் வரவேற்கதக்கதே
தமிzலில் எழுதுவது முக்கியம் பொருள் உதவி செய்பவர்கள் செய்யா வேண்டும் அது நல்லது தான் தண்டனைகள் எப்போதுமே நல்லது செய்வது இல்லை இது என்னொட தாழ்மையான அபிப்பிராயம்
|