View Single Post
  #25  
Old 15-09-05, 03:45 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
நண்பர் சிவா அவர்களே தாங்களின் கோரிக்கையில் நியாயங்கள் தெரிகின்றது , இருந்தாலும் இதனால் நிறைய உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் , கதை எழுதுவது என்பது ஒரு திறமை இத்திறமை எல்லோருக்கும் இருப்பது இல்லை.

உதாரணமாக நாம் திரைதுறையை எடுத்து கொள்ளலாம் , ஒரு படம் எடுகிறார்கள் என்றால் அதற்க்காக கஸ்டப்படுபர்வர்கள் பலர் , எவ்வளவு தான் அருமையாக படத்தை எடுத்தாலும் அதை பாரட்ட ரசிகர்கள் இல்லை என்றால் அப்படம் வெற்றியடையாது, ஒவ்வொரு நடிகனுக்கும், கதாசிரியருக்கும் ரசிகர்கள் இருக்கவேண்டும். இம்மாதிரியான கடுமையான விதிகளை வைத்தால் பின்பு ரசிகர்கள் கூட்டம் சேருவது கடினமாகி விடும் , எல்லோரும் நாம் தான் கதை எழுதிவிட்டோமே அதனால் நாம் எதற்காக மற்றவர்களின் கதைகளுக்கு விமர்சனம் செய்யவேண்டும் என்று இருந்து விடுவார்கள் , யாரும் வமர்சனம் செய்யவில்லை என்றால் கதைகளின் தரமும் குறைந்துவிடும், கதைகளும் குறைந்துவிடும்.

யாரையும் மிரட்டி எழுதவைப்பது என்பது நன்றான செயல் இல்லை , திறமை உள்ளவர்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் யாரும் சொல்லாமலே கதைகளை படைப்பார்கள் என்பது என்னோட கருத்து.
Reply With Quote