வருத்ததிற்குரிய அதிர்ச்சியளிக்கும் செய்தி இது. லோகத்தில் மிகசிறந்த கதாசிரியகளில் முக்கியமானவர். நல்ல மனதுகாரர், மற்றவரின் படைப்புக்களை பண்புடன் விமர்சிப்பவர்மௌனி அவர்கள். இது போன்ற சமயங்களில் தான் இறைவனின் மீது கோபமும் அவனது இருப்பின் மீது சந்தேகமும் ஏற்படுகிறது.
|