மௌனியின் ஒரு சில கதைகளை படித்து இருக்கிறேன்...அவர்களுடைய கதை உணர்வு பூர்வமாக இருக்கும்.... அவரின் இழப்பு நம் தளத்திற்கு மட்டுமல்ல, இலக்கிய உலகிற்கே பேரிழப்பு....
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன், அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!!!
|